எச்சரிக்கை....!

எச்சரிக்கை....!


எச்சரிக்கை....!




எச்சரிக்கை....!


மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை.....


கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



 எச்சரிக்கை.....!




No comments

Theme images by fpm. Powered by Blogger.