புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு!

  புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு!




புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு!





FULL DETAILS - 



புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு!


2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதன்படி குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 30 வரை ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு!

No comments

Theme images by fpm. Powered by Blogger.