க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல் - ( 22 April 2025 )...!

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல் -  ( 22 April 2025 )...!

      




க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல் -  ( 22 April 2025 )...!





 க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல் -  ( 22 April 2025 )  



கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடத் திட்டமிடப்பட்டது. இருப்பினும், பல நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக தாமதம் ஏற்பட்டதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் 333,185 பரீட்சார்த்திகள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல் -  ( 22 April 2025 )...!

No comments

Theme images by fpm. Powered by Blogger.