தரம் ஆறுக்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் இணையவழியில்..!
தரம் ஆறுக்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் இணையவழியில்..!
2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாக மேற்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை (09) முதல் ஏப்ரல் 30 திகதி வரை http://g6application.moe.gov.lk என்ற இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.
அதிகபட்சமாக 3 பாடசாலைகளுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான வழிமுறைகளை கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.moe.gov.lk இல் பெறலாம்.
தரம் ஆறுக்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் இணையவழியில்..!
No comments