பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு.....!
பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு.....!
பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு.....!
GCE (A/L) பரீட்சை மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்களை மே 02 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் எனவும் 2024 ஆம் ஆண்டு GCE (A/L) பரீட்சைப் பெறுபேறுகளின்படி, 177,588 பேர் (64.73%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாகவும், 456 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு.....!
No comments