க.பொ.த உயர்தரப் பரீட்சை (A/L) மீளாய்வு காலம் நீடிப்பு.......!
க.பொ.த உயர்தரப் பரீட்சை (A/L)மீளாய்வு காலம் நீடிப்பு.......!
க.பொ.த உயர்தரப் பரீட்சை (A/L) மீளாய்வு காலம் நீடிப்பு.......!
2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை (A/L) மீளாய்வு காலம் நீடிப்பு...!!!
2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளை மீள்பரிசீலனை செய்வதற்கு விண்ணப்பிக்க முடியாதவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பரீட்சைத் திணைக்களம் மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் காலத்தை நீடிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனை குறிப்பிட்டுள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை (A/L) மீளாய்வு காலம் நீடிப்பு.......!
No comments